ஆண்டுகள் பல்லாண்டுகளாக,
ஆண்டவன் அருளால் அதுவும் நலம் தர!!
வேண்டும் உள்ளங்கள் நல்லது விழைந்திட!!
ஈண்டு பிறந்த நாள் காணும் இளவலை,
எண்ணியதால் மனம் இறும்பூது எய்திட!!
அன்பின் செபரா