![]() |
![]() |
|
கடவுளிடம் நான் கேட்டது........பழக்கம் அதை மாற்று என்றேன்! இறைவன்பாவம் (அது) என்னால் ஆகாதென்றான்!! அழுக்கு அது என்றுணர்ந்தால், மனிதா அறவே நீ விலக்கு என்றான்!!
ஊனமுள்ளதென் குழந்தை அருள்வாய்! அதன்
பொறுமை எனக்கருள்வாய் என்றேன்!!இறைவன்
மகிழ்ச்சி எனக்கருள்வாய் என்றேன்!! இறைவன்
வேதனையின் விலக்களிக்க விரும்பிடுவாய் இறைவா என்றேன்!
ஆன்மாவும் வளர, எந்தன் ஆண்டவனே உதவு என்றேன்!!
விருப்பத்தின் அருள்வாய், மனம் விழைந்ததும் எனக்கே, என்றேன்!! இறைவன்
அன்புடன் பிறரை ஆளும் அருளது வழங்கு என்றேன்!! இறைவன் இன்றைய நாள் உங்களுடையது!! வேண்டாமென ஒதுக்காதீர்!! இறைவனை அடிக்கடி அழையுங்கள்!! கூப்பிட்ட குரலுக்கு வரவில்லையென்றால் மறுமுறையும் முயற்சி செய்யுங்கள்! இன்றைய பிரச்சனைகள் நிறைந்த உலகில், உங்களைவிட அதிகமாக உதவி தேவையுள்ள உங்கள் சகோதர சகோதரிகளுக்கு தற்சமயம், அவன் உதவிக் கொண்டிருக்கலாம்!! பொறுமையுடன் அவர்களும் நலம் பெற பிரார்த்தனைகள் செய்யுங்கள்! பிரார்த்தனைகளால் ஆகாதது எதுவுமில்லை!! இறைவன் விரைவில் உங்களைத் தேடி ஓடி வருவான்!! தமிழாக்கம் - செபரா Your Feedback for this poem |